Aadhav Arjuna @AadhavArjuna · 26 Aug 2026
'மனிதர்களில் கண்ணியம் மிகுந்தவர்களே மனிதர்களில் சிறந்தவர்கள்' என்று அமைதியைப் போதித்தவர் நபிகள் நாயகம் அவர்கள். 'நிறம், இனம், பாலினம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு மக்கள் அனைவரும் சமம்' என்ற அறத்தை வலியுறுத்தியவர். அன்பு, சகோதரத்துவம், ஈகை குணம் ஆகிய நற்பண்புகளே மானுடத்தின் அடையாளம் https://t.co/qV6lPqFN0g
6 364Views
427Likes
78Reposts
1Replies
0Quotes
2Bookmarks
Is that a lot?
0.77×vs this author's median8 223 views is typical
0Percentile for this authorof 5 recent posts
2.31×vs 10K–100K median2 751 views is typical
6.74%Reachviews ÷ followers
7.95%Engagement rateof viewers reacted